sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

‛போக்சோ'வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை * சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு  

/

‛போக்சோ'வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை * சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு  

‛போக்சோ'வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை * சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு  

‛போக்சோ'வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை * சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு  


ADDED : ஜூலை 12, 2024 08:33 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 08:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:தேவகோட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உதையாச்சி முருகன் மகன் அஜீத்குமார் 23. இவர் 2018 ம் ஆண்டு நவ., 13 ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் தேவகோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அஜீத்குமாரை ‛போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அஜீத்குமாருக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி வாதாடினார்.






      Dinamalar
      Follow us