sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மண் அள்ளிய 3 பேர் கைது..

/

மண் அள்ளிய 3 பேர் கைது..

மண் அள்ளிய 3 பேர் கைது..

மண் அள்ளிய 3 பேர் கைது..


ADDED : ஜூலை 21, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: தாயமங்கலம் அருகே எஸ்.ஐ., சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது தாயமங்கலம் அகதிகள் முகாம் அருகே அனுமதியின்றி மண் அள்ளும் இயந்திரத்தைக் கொண்டு டிராக்டர்களில் சவடு மணல் அள்ளி கொண்டிருந்தனர்.

கொடிமங்கலத்தைச் சேர்ந்த சரவணன்35, தாயமங்கலத்தைச் சேர்ந்த மாதவன்26, முடையூரைச் சேர்ந்த தெய்வக்குமார்44, 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 டிராக்டர்கள், ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us