sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மணல் அள்ளிய 3 பேர் கைது

/

மணல் அள்ளிய 3 பேர் கைது

மணல் அள்ளிய 3 பேர் கைது

மணல் அள்ளிய 3 பேர் கைது


ADDED : ஜூலை 10, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் - கண்டரமாணிக்கம் ரோட்டில் மருதம் பிள்ளையார் கோயில் அருகில் திருக்கோஷ்டியூர் எஸ்.ஐ. சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்பகுதியில் சிலர் சாக்குப் பையில் மணலை அள்ளி மினி லாரியில் ஏற்றியது தெரிந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து மினி லாரியை கைப்பற்றினர். விசாரணையில் மணக்குடி அன்பழகன் 55, நயினார்பட்டி கருப்பையா 45, மதிவாணன் மூவரும் அனுமதியின்றி மணல் எடுத்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us