sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஞ்சுவிரட்டில் 30 பேர் காயம்

/

மஞ்சுவிரட்டில் 30 பேர் காயம்

மஞ்சுவிரட்டில் 30 பேர் காயம்

மஞ்சுவிரட்டில் 30 பேர் காயம்


ADDED : மே 01, 2024 07:51 AM

Google News

ADDED : மே 01, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.

கட்டுக்குடிப்பட்டி மகாமாரியம்மன் கோயில் பூத்திருவிழாவை முன்னிட்டு நேற்று பெரியகண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அனைத்து காளைகளுக்கும் கிராமத்தினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

இம்மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததாக மணலூர் வி.ஏ.ஓ., அளித்த புகாரில் கட்டுக்குடிப்பட்டியை சேர்ந்த கணேசன், முத்துராமலிங்கம், சந்திரசேகர், அழகர்சாமி, செந்தில்குமார் ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us