sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 30,744 பேர் எழுதினர்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 30,744 பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 30,744 பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 30,744 பேர் எழுதினர்


ADDED : ஜூன் 10, 2024 06:16 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மாவட்ட அளவில் 144 தேர்வு மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வினை 30,744 பேர் எழுதினர். நேற்றைய தேர்வில் 8,499 பேர் பங்கேற்கவில்லை.

மாநில அளவில் வி.ஏ.ஓ., வனக்காவலர் உட்பட 6,424 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நேற்று இம்மாவட்டத்தில் உள்ள 144 தேர்வு மையங்களில் நடந்தது.

இதில், பங்கேற்க 39,242 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த தேர்வில், 30,744 பேர் பங்கேற்றனர். தேர்வில் 8,499 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 140 முதன்மை கண்காணிப்பாளர், பறக்கும் படையினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us