sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

/

மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி


ADDED : மே 10, 2024 04:55 AM

Google News

ADDED : மே 10, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அருகே திருவேலங்குடி ரயில்வே கேட் அருகில் ராமநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருபவர் கோவிந்தன்.

இவருக்கு சொந்தமான 6 ஆடுகள் நேற்று மாலை 4:30 மணிக்கு பெய்த மழையில் மின்னல் தாக்கி பலியாயின. அருகில் வேலை பார்த்த கருங்கன் மனைவி, 60, மகள் சரளா 35 காயம் அடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us