sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உயிர் பலி வாங்க காத்திருக்கும் தொட்டி

/

உயிர் பலி வாங்க காத்திருக்கும் தொட்டி

உயிர் பலி வாங்க காத்திருக்கும் தொட்டி

உயிர் பலி வாங்க காத்திருக்கும் தொட்டி


ADDED : மே 31, 2024 06:19 AM

Google News

ADDED : மே 31, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே சங்கமங்கலத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.

மானாமதுரை அருகே கீழப்பசலை ஊராட்சிக்கு உட்பட்டது சங்கமங்கலம் கிராமம். இக்கிராமத்தில்500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்களின் குடிநீர் தேவைக்காக கீழப்பசலை அருகே உள்ள வைகை ஆற்றுப்பகுதியிலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் சங்கமங்கலம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் தொட்டியின் தூண்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us