sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது

/

மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது

மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது

மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது


ADDED : ஜூன் 23, 2024 09:30 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், எஸ்.ஐ.,பூபதி ராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது ஒரு பாழடைந்த வீட்டில் 55 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 28, வீரபத்திரன் 45, பாண்டியன் 58, பஞ்சவர்ணம், பத்திரகாளி ஆகியோரை கைது செய்தனர். வில்வநாதன் 32, என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us