sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜூலை 11, 2024 05:09 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ.26,000 மற்றும் 18, 000 வழங்கு, பென்ஷன் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் லட்சுமி, மாநில செயற்குழு கவுசல்யா முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் உமாநாத் துவக்கி வைத்தார். சங்க மாநில செயலாளர் பாக்கியமேரி சிறப்புரை ஆற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர்கள் தவமலர், மலர், சசிகலா, எம்.சித்ரா, ராதா, கலைச்செல்வி, பி.சித்ரா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us