நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: ஆழிமதுரை கிராமத்திலுள்ள சோணையா கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது.
விழாவில் ஆழி மதுரை, சிறுபாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.