sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : மே 13, 2024 12:30 AM

Google News

ADDED : மே 13, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், தன்னார்வ சட்டப்பணியாளருக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

சிவகங்கையில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழுவில் தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு ஓய்வு அரசு ஊழியர், ஆசிரியர், மூத்த குடிமக்கள், சமூக நலமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். நிரந்தர பணி அல்ல. சேவைக்கான கவுரவ சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பத்தை Ecourt website -ல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மே 24 மாலை 5:00 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமோ முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், சிவகங்கையில் அனுப்பிவைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us