sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை

/

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை


ADDED : ஏப் 28, 2024 06:25 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ஆயுதப்படையில் பணிபுரிந்த போலீஸ்காரர் சிவசங்கரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சிவசங்கரன் 38. இவர் கடந்த 2011ம் ஆண்டு போலீசில் சேர்ந்துள்ளார்.

தற்போது சிவகங்கை ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆயுதப்படை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று வீட்டில் தனியாக இருந்த சிவசங்கரன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us