sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சர்ச்களில் சாம்பல் புதன் திருப்பலி

/

சர்ச்களில் சாம்பல் புதன் திருப்பலி

சர்ச்களில் சாம்பல் புதன் திருப்பலி

சர்ச்களில் சாம்பல் புதன் திருப்பலி


ADDED : மார் 06, 2025 05:25 AM

Google News

ADDED : மார் 06, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தவக்காலம் தொடங்கியது.

குருத்தோலை ஞாயிறு அன்று ஆலயத்தில் வழங்கப்பட்ட சிலுவை அடையாள குருத்து ஓலையை எரித்து அதை சாம்பல் செய்து திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையர்கள் அதனை அர்ச்சித்து அனைவரது நெற்றியிலும் சாம்பலால் சிலுவை அடையாளம் இடுவர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் திருப்பலி அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி வரை நோன்பு இருந்து முக்கிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று வருவர். காரைக்குடி செக்சாலை துாய சகாய மாதா ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதிரியார் சார்லஸ் திருப்பலி நிறைவேற்றி சாம்பல் பூசி ஆசி வழங்கினர். செஞ்சை புனித குழந்தை தெரசா ஆலயத்தில் பாதிரியார் கிளமென்ட் ராசா, சிவகங்கை மறைமாவட்ட பணியாளர் ஜான் மெல்க்கீஸ் சாம்பல் பூசி ஆசி வழங்கினர்.

* திருப்புத்துார் ஆர்.சி.புனித அமல அன்னை சர்ச்சில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி நடந்தது. பாதிரியார் அற்புதஅரசு தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். தவக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை, வழிபாட்டு முறை, நற்செய்திகளை போதித்தார். ஏப்.13ல் குருத்தோலை ஞாயிறும், ஏப்.18 ல் பெரிய வெள்ளியும், ஏப். 20 ல் ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படும்.






      Dinamalar
      Follow us