sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பணம் வாங்கியவர் மீது தாக்கு

/

பணம் வாங்கியவர் மீது தாக்கு

பணம் வாங்கியவர் மீது தாக்கு

பணம் வாங்கியவர் மீது தாக்கு


ADDED : மே 24, 2024 02:40 AM

Google News

ADDED : மே 24, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி மேலக் குடியிருப்பைச் சேர்ந்தவர் அருள்சாமி 41.

இவர் இலுப்பக்குடி கலைமணி நகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்று கூறி சாந்தகுமார், ராஜா, செந்தில், திருனா, ஆனந்த், பிரபு, பழனி ஆகியோர் அருள்சாமியை பைக்கில் அழைத்துச் சென்று அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த அருள்சாமியை அவரது மனைவி சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அருள்சாமி புகாரின் பேரில் சாந்தகுமார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us