sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மணல் லாரி மோதி சிறுவன் பலி

/

மணல் லாரி மோதி சிறுவன் பலி

மணல் லாரி மோதி சிறுவன் பலி

மணல் லாரி மோதி சிறுவன் பலி


ADDED : ஜூலை 12, 2024 04:27 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அருகே டி.ஆலங்குளம் கிராமத்தில் நேற்று காலை மணல் லாரி மோதியதில் ரோட்டில் நின்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் தயாஆனந்த், (இரண்டரை வயது) அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். நேற்று காலை அங்கன்வாடிக்கு செல்ல ரோட்டில் நின்ற போது அதே தெருவில் கட்டுமான பணிக்காக எம் சாண்ட் மணல் இறக்கிய லாரி சற்று பின்னோக்கி நகர்ந்ததில் லாரி டயரில் சிக்கி சிறுவன் உயிரிழந்தார்.

சிறுவனின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி விட்டார். திருப்புவனம் போலீசார் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சிறுவனின் உடல் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us