ADDED : செப் 09, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை ; காளையார்கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
பெரிய, சின்னமாடுகளுக்கு இரு பிரிவாக பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 11, சிறிய மாடு பிரிவில் 17 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8, சிறிய மாட்டிற்கு 6 கி.மீ., துார எல்கை நிர்ணயித்தனர். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.