ADDED : ஜூலை 02, 2024 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் ஐயுளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை மதுரை புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
நடு மாட்டிற்கான முதல் போட்டியில் 7 மைல் துாரம் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.