sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

/

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்


ADDED : ஜூன் 01, 2024 04:32 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: கானாடுகாத்தான் பொன்னழகி தேவி அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

இதில், சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டையை சேர்த்த பெரிய மாடுகள் 5 ஜோடி, சிறிய மாடுகள் 7 ஜோடி கலந்து கொண்டன. அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக செட்டிநாடு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us