sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி மாநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி

/

காரைக்குடி மாநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி

காரைக்குடி மாநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி

காரைக்குடி மாநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி


ADDED : செப் 03, 2024 05:45 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

இக்கண்மாய்கள் விவசாயத்தின் ஆதாரமாக உள்ளன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக காரைக்குடி மாநகராட்சியில் உள்ள வரத்து கால்வாய்களில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணி நடந்து வருகிறது. நகர் முழுவதும் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

பணிகளை மேயர் முத்துத்துரை, கமிஷனர் சித்ரா ஆய்வு செய்தனர். இதில், செயற்பொறியாளர் இசக்கி, உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், கான்ட்ராக்டர் செந்தில், மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us