sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு


ADDED : மே 13, 2024 12:30 AM

Google News

ADDED : மே 13, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி நவரத்தின நகர் சங்கர். இவரது மனைவி துர்கா 33. இவர், திருமணத்தின் போது 60 பவுன்நகை, ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை சாமான்கள், ரூ.1 லட்சம் சீதனமாக கொண்டு வந்தார்.

இந்நிலையில் சங்கர், வேறொரு பெண்ணை 2 வது திருமணம் செய்து, அப்பெண்ணை துர்காவின் வீட்டிற்கே அழைத்து வந்தார். மேலும் இதை கேட்ட துர்காவிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து துர்கா காரைக்குடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். சங்கர், உஷா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us