sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊராட்சி தலைவர் மீது வழக்கு

/

ஊராட்சி தலைவர் மீது வழக்கு

ஊராட்சி தலைவர் மீது வழக்கு

ஊராட்சி தலைவர் மீது வழக்கு


ADDED : ஏப் 27, 2024 04:21 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மழவராயனேந்தல் ஊராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த கருணாநிதி பதவி வகித்து வருகிறார்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழவராயனேந்தல் 2வது வார்டு உறுப்பினர் பாலமுருகன் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டுமான பொருட்களை வாங்க வந்துள்ளார்.

அங்கு வந்த கருணாநிதி, பாலமுருகனை திட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us