sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

செயின் பறிப்பு

/

செயின் பறிப்பு

செயின் பறிப்பு

செயின் பறிப்பு


ADDED : மார் 22, 2024 04:52 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி பத்மா 44. இவர் திருமயம் அருகே உள்ள பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தார். இவரது பின்னால் பைக்கில் வந்த இருவர், பத்மா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

கடியாபட்டியை சேர்ந்த பாண்டித்துரை மனைவி கவிதா 41, அரசு மருத்துவமனை பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த போது பின்னால் பைக்கில் வந்த இருவர் கவிதா அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.செட்டிநாடு,குன்றக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us