sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : செப் 14, 2024 11:58 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கோகிலா தேவி 65.

இவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7:15 மணிக்கு டூவீலரில் ெஹல்மெட் அணிந்து இருவர் வந்தனர். அவர்கள் கோகிலாதேவியிடம் தண்ணீர் பாட்டில் வாங்கினர். அப்போது அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். கோகிலா தேவி சிவகங்கை போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us