sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை

/

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை


ADDED : ஜூன் 19, 2024 02:05 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் ஜூன் 21 ல் நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி., அருண், ஐ.ஜி., கண்ணன் ஆலோசனை செய்தனர்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் ஆனித்திருவிழா தொடங்கியது. ஆண்டுதோறும் ஆனித்திருவிழா தேரோட்டம் நடத்துவது தொடர்பாக பிரச்னைகள் நிலவி வந்தது. சமரச ஏற்பாடுகள் தொடர்ந்தும் நிறுத்தப்பட்ட தேரோட்டம் மீண்டும் சில ஆண்டுகள் ஓடியது. 2006 ம் ஆண்டு தேரோட்டத்திற்கு பின், தேர் ஓடாமல், சப்பர பவனி மட்டுமே நடந்து வந்தது. 18 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு ஆனி தேரோட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூன் 21 காலை நடக்க உள்ள தேரோட்ட விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜித், கூடுதல் டி.ஜி.பி., அருண், ஐ.ஜி., கண்ணன், டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி.,க்கள் மதுரை அர்விந்த், சிவகங்கை டோங்க்ரே பிரவீன் உமேஷ் உள்ளிட்டோர் ஆலோசனை செய்தனர். மேலும் தேர், கோயில், தேரோடும் வீதிகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது என்பது குறித்தும் கலந்துரையாடினர்.






      Dinamalar
      Follow us