நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை வைகை கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் சிப்காட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி, பொறியாளர்கள் தினம் நடைபெற்றது.
சிவகங்கை, மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை மானாமதுரை வைகை கட்டட பொறியாளர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.