sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இறந்த பெண் கண் தானம்

/

இறந்த பெண் கண் தானம்

இறந்த பெண் கண் தானம்

இறந்த பெண் கண் தானம்


ADDED : மே 06, 2024 12:19 AM

Google News

ADDED : மே 06, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சாலைக்கிராமம் அருகே சாத்தனுார் அந்தோணியம்மாள் 56. இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அந்தோணியம்மாளின் இரு கண்களையும் அவரது மகன் சரவணன், தானமாக அளிப்பதாக எழுதி கொடுத்தார்.

இதையடுத்து, அவரது கண்ணை தானமாக பெற்றனர்.






      Dinamalar
      Follow us