நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சாலைக்கிராமம் அருகே சாத்தனுார் அந்தோணியம்மாள் 56. இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அந்தோணியம்மாளின் இரு கண்களையும் அவரது மகன் சரவணன், தானமாக அளிப்பதாக எழுதி கொடுத்தார்.
இதையடுத்து, அவரது கண்ணை தானமாக பெற்றனர்.