sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாய் கடித்து மான்கள் பலி

/

நாய் கடித்து மான்கள் பலி

நாய் கடித்து மான்கள் பலி

நாய் கடித்து மான்கள் பலி


ADDED : மே 24, 2024 02:41 AM

Google News

ADDED : மே 24, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: கல்லல் தென்கரை பகுதியில் நேற்று மாலை 2 மான்கள் நாய்கள் விரட்டி கடித்ததில் உயிரிழந்தன.

இறந்தது 6 மாத பெண் புள்ளி மான், 2 வயது ஆண் புள்ளி மான் ஆகும். வனத்துறையினர் உடல்களை கைப்பற்றி, தென்கரை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு நடத்திய பின் புதைத்தனர். கீழச்சிவல்பட்டியில் நேற்று வழி தவறி குடியிருப்புக்குள் வந்த புள்ளி மானை மீட்ட வனத்துறையினர் கம்பனுார் வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us