sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆடி வெள்ளிக்கு 300 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

ஆடி வெள்ளிக்கு 300 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆடி வெள்ளிக்கு 300 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆடி வெள்ளிக்கு 300 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஜூலை 18, 2024 11:45 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில்,ஆடிவெள்ளியை முன்னிட்டு இன்று மஞ்சள் அபிஷேகம் செய்வதற்கு நேற்று ஏராளமான பெண் பக்தர்கள் பச்சை மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில்,ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். ஆடி வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதோடு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். நேற்று மாலை கோயில் வளாகத்தில் 51 அம்மிக்கல் ஏற்பாடு செய்யப்பட்டன. மாலையில் மீனாட்சிபுரம், அண்ணா நகர், முத்துப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் அபிஷேகத்திற்கு தேவையான 300 கிலோ மஞ்சளை அரைக்கத் தொடங்கினர். இன்று அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேகம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us