sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சமாதான கூட்டத்தில் தகராறு: 10 பேர் கைது

/

சமாதான கூட்டத்தில் தகராறு: 10 பேர் கைது

சமாதான கூட்டத்தில் தகராறு: 10 பேர் கைது

சமாதான கூட்டத்தில் தகராறு: 10 பேர் கைது


ADDED : பிப் 25, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அருகே பாதரக்குடி ஊராட்சியில் குடிநீர் ஊருணியை துார்வார வலியுறுத்தியும், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், சமுதாய கிணறு பகுதியை முறைகேடாக அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சுதந்திர தொழிலாளர் கட்சி சார்பில்காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

நேற்று தாசில்தார் ராஜா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தலைவர் சக்திவேல் மற்றும் தாசில்தார் ராஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் வெளியேற்றினர். ஆத்திரமடைந்து அலுவலகத்தின் வெளியில் அமர்ந்து, போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய10 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us