sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 26, 2025 06:55 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் மும்மொழிக் கொள்கையை கண்டித்து தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காரைக்குடி ராஜிவ் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மேயர் முத்துத்துரை, மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் தென்னவன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்துார் கே.எஸ். ரவி, அரசு வழக்கறிஞர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், சின்னத்துரை, கோட்டையூர் சேர்மன் கார்த்திக் சோலை மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us