sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்களை பதம்பார்க்கும் சீமைக்கருவேல மரங்கள்

/

கண்களை பதம்பார்க்கும் சீமைக்கருவேல மரங்கள்

கண்களை பதம்பார்க்கும் சீமைக்கருவேல மரங்கள்

கண்களை பதம்பார்க்கும் சீமைக்கருவேல மரங்கள்


ADDED : ஜூன் 13, 2024 05:56 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்த்து வருகின்றன.

இத்தாலுகாவில் கோழிக்குடிப்பட்டி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் வளர்ந்துள்ளன. இவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற தாமதமாகி விடுகிறது.

டூ-வீலரில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகன வெளிச்சத்தின் காரணமாக பலருக்கும் கண்களில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேலமரங்களை சாலைப்பணியாளர்கள் மற்றும் வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us