sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : பிப் 26, 2025 06:54 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வடவன்பட்டி கல்லம்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை 24, என்பவருக்கும் ஏ.எல். உசிலம்பட்டியை சேர்ந்த பூமிகா 19, என்பவருக்கும் பிப். 3ல் திருமணம் நடந்தது.

பூமிகா சிவகங்கை கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வந்துள்ளார். திருமணமான ஓரிரு நாளில் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப். 24ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமிகா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தாயார் அம்பிகா அளித்த புகாரில் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us