sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உதவும் கரங்கள் திட்டத்தில்  நிதி உதவி வழங்கும் விழா 

/

உதவும் கரங்கள் திட்டத்தில்  நிதி உதவி வழங்கும் விழா 

உதவும் கரங்கள் திட்டத்தில்  நிதி உதவி வழங்கும் விழா 

உதவும் கரங்கள் திட்டத்தில்  நிதி உதவி வழங்கும் விழா 


ADDED : டிச 07, 2024 05:58 AM

Google News

ADDED : டிச 07, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியின் போது உயிரிழந்த 2 ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவும் கரங்கள் திட்டம் மூலம் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 11 கிளைகளில் புறநகர், டவுன் பஸ்கள் ஓடுகின்றன. கண்டக்டர், டிரைவர், அலுவலக ஊழியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்கள் பணியின் போது உயிரிழந்தால், இவர்களது குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் நோக்கில் உதவும் கரங்கள் திட்டத்தை கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி செயல்படுத்தி வருகிறார்.

இத்திட்டப்படி காரைக்குடி பொது மேலாளர் அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த 2 ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பொது மேலாளர் கந்தசாமி வழங்கினார். இந்த விழாவில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us