நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் வீரய்யா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் காளைலிங்கம் தலைமைவகித்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா,சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் உமாநாத்முன்னிலை வகித்தனர்.
இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில தலைவர் மஞ்சுளா, சி.ஐ.டி.யு., மாநிலத் துணைத் தலைவர் தெய்வராஜ் பேசினர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணை செயலாளர்கண்ணன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, நகர செயலாளர் மருது, டாஸ்மாக் மாவட்ட செயலாளர் தாழை முத்து, ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சகாயம் கலந்து கொண்டனர்.