sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிராவல் மண் கடத்தியவர் கைது

/

கிராவல் மண் கடத்தியவர் கைது

கிராவல் மண் கடத்தியவர் கைது

கிராவல் மண் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 01, 2024 10:03 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:

மலம்பட்டி குரூப் வி.ஏ.ஓ., ராஜேந்திரபிரபு 41. அவரது உதவியாளர் வி.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து விசாரித்தனர்.

லாரியில் இரண்டரை யூனிட் கிராவல் செம்மண் அள்ளி செல்வது தெரியவந்தது. வி.ஏ.ஓ., சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

லாரி டிரைவர் மதுரை மாவட்டம் மேலுார் அருகே கீழாயூரை சேர்ந்த சேவுகமூர்த்தி 38, மற்றும்டிப்பர் லாரி உரிமையாளர் மதுரை மாவட்டம் நொண்டிகோவில்பட்டி பிரகாஷ் 42, மீது வழக்கு பதிவு செய்து டிரைவர் சேவுகமூர்த்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us