ADDED : ஜூன் 24, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 28 வெள்ளியன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், வேளாண்மை, பிற துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வார்கள்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை, புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.