
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருநாவுக்கரசர் குரு பூஜை விழா நடந்தது.
மாலை ஆறு மணிக்கு நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் நடந்த விழாவில் திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவு, மகா தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலப்ப தேசிகர் கூட்டத்தினர் செய்திருந்தனர்.