sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்

/

ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்

ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்

ஆடி செவ்வாயை முன்னிட்டு பால்குடம் எடுத்த நகரத்தார்


ADDED : ஜூலை 24, 2024 06:13 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு நகரத்தார் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி கொண்டாடப்படுகிறது. ஆடி முதல் செவ்வாயான நேற்று நகரத்தார்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், காவடி துாக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நகரச் சிவன் கோயிலில் தொடங்கி, ஊர்வலமாக வந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் செலுத்தினர்.

தொடர்ந்து, ஜூலை 26 திருவிளக்கு பூஜையும், ஜூலை 30 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், ஆக.2 1008 சங்காபிஷேகமும், ஆக.7ம் வளையல் அலங்காரமும், ஆக.16ம் கோமாதா பூஜையும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us