sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூலை 13, 2024 04:23 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பொய்யலுார் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான அரசிதழில் பொய்யலுாரை சேர்க்க வேண்டும். கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஜூலை 24 ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: கலெக்டர் ஜூலை 22 க்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us