sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

/

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்


ADDED : செப் 07, 2024 05:30 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சுரேஷ் பாண்டி36,இவர் மனைவி ஜெயபாக்கியத்துடன் டூவீலரில் மானாமதுரையிலிருந்து கீழப்பிடாவூர் கிராமத்திற்கு சென்றார்.

முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சுரேஷ்பாண்டி இறந்தார். காயமடைந்த ஜெயபாக்கியம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us