sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடிநீர் குழாய் பதிக்க நான்கு வழிச்சாலையில் ஆய்வு

/

குடிநீர் குழாய் பதிக்க நான்கு வழிச்சாலையில் ஆய்வு

குடிநீர் குழாய் பதிக்க நான்கு வழிச்சாலையில் ஆய்வு

குடிநீர் குழாய் பதிக்க நான்கு வழிச்சாலையில் ஆய்வு


ADDED : ஏப் 28, 2024 06:29 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் இருந்து அல்லிநகரம், வெள்ளக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நான்கு வழிச்சாலையின் அடியில் குழாய் பதிப்பதற்காக நேற்று ஆய்வு பணி நடந்தது.

திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. நகர்ப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட நிலையில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. திருப்புவனம் வழியாக மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. சாலையை சேதப்படுத்தாமல் சாலையின் அடியில் குழாய் பதிக்கப்பட உள்ளது. இதற்காக நான்கு வழிச்சாலையின் அடியில் பாறைகள், தொலைதொடர்பு கேபிள்கள் உள்ளிட்டவை உள்ளதாக என டிராக்கிங் மெஷின் மூலம் நேற்று ஆய்வு பணிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us