sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்

/

தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்

தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்

தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 19, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மாவட்டத்தில் அனைத்து தாசில்தார்அலுவலகங்களில் 1433 பசலிக்கான ஜமாபந்திகூட்டம் நேற்று தொடங்கியது.

திருப்புவனத்தில் கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், திருப்புத்துாரில் கோட்டாட்சியர் பால்துரை, சிவகங்கை கலெக்டர் பி.ஏ., (நிலம்) சரவண பெருமாள், மானாமதுரையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்குமார், இளையான்குடியில் கோட்டாட்சியர் விஜயகுமார், காளையார்கோவில் உதவி கமிஷனர் (ஆயம்) ரங்கநாதன், தேவகோட்டை பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, சிங்கம்புணரி மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் தலைமையில் நடைபெற்றது. அந்தந்த பிர்க்கா வாரியாக கிராம கணக்குகளை ஆய்வு செய்தனர்.மேலும், பட்டா கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைக்காக பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்புத்துாரில் தாசில்தார் மாணிக்கவாசகம், தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணதான், கோட்டாட்சியரின் பி.ஏ., சாந்தி, மண்டல துணை தாசில்தார் நேரு பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us