நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கொன்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சுரேஷ் 42,இவர் கொன்னக்குளம் ரயில்வே கேட் அருகே மானாமதுரையில் இருந்து திருச்சி சென்ற பயணிகள்ரயிலில் அடிபட்டு பலியானார்.
மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.