நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே ராஜாக்கள் குடியிருப்பு திருங்கடம்மாபேராண்டாள் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று காலை பூர்ணாகுதி முடிவடைந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கோபுரங்களுக்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.