ADDED : ஆக 15, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தொழுநோய் அலுவலகம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜாசங்கர், எழில்மாறன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.