ADDED : ஜூன் 16, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : சண்முகநாதபுரம் அருகே கானத்தான்காடு கிராமத்தில் விவசாயிகளுக்குபயிற்சி வகுப்பு நடந்தது.
உதவி வேளாண்மை இயக்குனர் காளிமுத்து தலைமை வகித்தார். செட்டிநாடு வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் உமாமகேஸ்வரி, உதவி வேளாண்மை அலுவலர் ஆரோக்கியராஜ் பயிற்சி அளித்தனர். ஏராளமான விவசாயிகள் மண்ணை காக்கும் விதம் குறித்த பயிற்சி பெற்றனர்.