sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மழையால் மண் அரிப்பு ரோடுகளில் பராமரிப்பு

/

மழையால் மண் அரிப்பு ரோடுகளில் பராமரிப்பு

மழையால் மண் அரிப்பு ரோடுகளில் பராமரிப்பு

மழையால் மண் அரிப்பு ரோடுகளில் பராமரிப்பு


ADDED : செப் 01, 2024 05:54 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் கிராம ரோட்டோரங்களில் மண் அரிப்பை அகற்றி மண் அணைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கியுள்ளனர்.

அண்மையில் பெய்த தொடர் மழையால் பல ரோடுகளில் மண் அரிப்பு ஏற்பட்டு, ரோட்டோரங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும் செடி,புதர்கள் அதிகரித்து விட்டன.இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் முதற்கட்டமாக கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், தேவரம்பூர், சுண்ணாம்பிருப்பு, நாட்டார்மங்கலம் கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் மண் அள்ளும் எந்திரம் மூலம் பராமரிப்புப் பணிகளை துவக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us