sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, அவரை விலை உயர்வு

/

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, அவரை விலை உயர்வு

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, அவரை விலை உயர்வு

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, அவரை விலை உயர்வு


ADDED : ஜூன் 14, 2024 04:53 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் பல்லாரி ஒரு கிலோ ரூ. 50க்கும், தக்காளி 80க்கும், அவரைக்காய் ரூ.200க்கும் விற்கப்பட்டது.

மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக விலை குறைந்து விற்பனை செய்யப்பட்ட தக்காளி இந்த வாரம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவாக இருந்த பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவரைக்காய் ரூ.200க்கும், பெரிய வெங்காயம் ரூ. 50க்கும் சின்ன வெங்காயம் ரூ. 70க்கும் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ.280க்கும், கத்தரிக்காய் 60க்கும், பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ரூ.220க்கும், உருளைக்கிழங்கு ரூ.40 என விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் குறைந்த அளவே காய்கறி வாங்கினர்.






      Dinamalar
      Follow us