sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆலவிளாம்பட்டியில் மஞ்சுவிரட்டு

/

ஆலவிளாம்பட்டியில் மஞ்சுவிரட்டு

ஆலவிளாம்பட்டியில் மஞ்சுவிரட்டு

ஆலவிளாம்பட்டியில் மஞ்சுவிரட்டு


ADDED : மே 16, 2024 06:20 AM

Google News

ADDED : மே 16, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிரமத்தில் காட்டு நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

350 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் 7 பேர் காயமுற்றனர். இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, திருப்புத்துார், காளையார்கோவில், கல்லல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 350 காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளுடன் களத்தில் வீரர்கள் விளையாடினர்.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 7 பேர் காயமுற்றனர்.






      Dinamalar
      Follow us