sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மேலப்பிடாவூர் அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்

/

மேலப்பிடாவூர் அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்

மேலப்பிடாவூர் அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்

மேலப்பிடாவூர் அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்


ADDED : செப் 09, 2024 05:50 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் வெள்ளாரப்பன்(எ)முத்தையா அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இங்குள்ள பூர்ண, புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்பன் (எ)முத்தையா அய்யனார் கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்றது. இப்பணிகளுக்கு பின் செப்., 6 ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2நாட்களாக 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

நேற்று அதிகாலை பூஜைகள் முடிவு பெற்று பூர்ணாஹூதியும், அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் கடங்களை செல்லப்பா குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம், பரிவார கோபுர கலசங்களில் காலை 8: 20 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். மேலப்பிடாவூர், குலக்கட்டப்பட்டி கிராமத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us